மாணவிகளை பாலியல்ரீதியாக துன்புறுத்திய வட்டுக்கோட்டை ஆசிரியர் ஒருவர் கடந்த புதன்கிழமை (13) பொலிஸாரால் கைது செய்யப்பட்ட விடயம் பலரும் அறிந்ததே. அந்த ஆசிரியரை காப்பாற்ற கடுமையான முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசிரியரால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும், மூன்று மாணவிகளும் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் இருவர் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்று மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என பொலிஸார் மன்றில் அறிவித்தனர். இதையடுத்து, ஆசிரியரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. ஆசிரியர் தரப்பில் … Continue reading ‘வெற்றிலை சாறை என் மீது துப்பினார்’: வட்டுக்கோட்டை ஆசிரியர் பற்றி மாணவிகளின் அதிர்ச்சி வாக்குமூலங்கள்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed